Thursday, March 18, 2010

உன் நினைப்பு என் உயிருக்குள்....


என்

கண்ணுக்குள்

உன்

விம்பம்

என்

நெஞ்சுக்குள்

உன்

நினைப்பு

என்

உயிருக்குள்

நீ...

எனக்கு புரிகிறது காதல்...


நீ

என்னுடன்

இருந்த

போது

உனது

காதல்

எனக்கு

புரியவில்லை நீ

என்னை

விட்டு

போன

பின்புதான்

எனக்கு

புரிகிறது

காதல்...

உன்னை எதிரில் பார்க்கமுடியவில்லை என்றாலும்...


உன்னை

எதிரில்

பார்க்கமுடியவில்லை

என்றாலும்

உயிர்

உள்ள

வரையில்

எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.

உன்னோடு நான் இருப்பேன்....


உன்னோடு

நான்

இருப்பேன்

உனக்காக

தேய்ந்திருப்பேன்

என்னையும்

ஓர்

நாள்

நீமண்ணில்

எறியும் வரை...

உன் கரம் கோர்த்து...


உன்

கரம்

கோர்த்து

விரல்களிடையே

விரல்

நுழைத்து

நடக்கையில்

தான்

தெரிந்தது

என்

மேல்

நீ

வைத்திருந்த

காதலின்

அளவு

என்ன

வென்று.

நீ நேசிக்கும் ஒருவர் உன்னை...


நீ நேசிக்கும்

ஒருவர்

உன்னை

நேசிக்கும் போதுதான்

உன்னை நீயே நேசிக்கின்றாய்

அந்த ஒருவரையும் பிரியும் போதுதான்

நீ சுவாசிப்பதையே

சுமையாய்

நினைக்கின்றாய்.


நீ இல்லாது போனால்இருட்டாகும் என் வாழ்க்கை ...


நீ

இல்லாது

போனால்இருட்டாகும் என் வாழ்க்கை

இது சத்தியம் என் ஆருயிரே

சொல்லாத சொல்லுக்குச்

சுதந்திரம் உண்டு

நான் சொல்லிய

சொல்லுக்கு நிரந்தரம் உண்டு.

நான் இந்த உலகை விட்டு போகும் காலம் நெருங்கி விட்டது ...


நான்

இந்த உலகை

விட்டு போகும் காலம்

நெருங்கி விட்டது.

நான் போன பின்

எனக்காக

என்

காதலூக்காக

என்

கவிதையை

பர்த்து

ஒரு

துளி

கண்ணீர் விட்டு விடு.

நீயே தான் வாழ்கின்றாய்....


வாழ்க்கை ஒடும்போதும்

உன் நினைவுகள் தான்

என் இதயத்

துடிப்பில்அதிகமாய் ஓடுகின்றது.

ஏன் என் நாடித்துடிப்பிலும்

கூட நீயே தான்

வாழ்கின்றாய்.

உன் கண்கள் பார்க்கும்....


உன்

கண்கள்

பார்க்கும்

தொலைவில்

நான்

இல்லை

என்று வருத்தப்பட்டாதே

நீ

நினைத்துப்

பார்க்கும்

அளவில்

உன்

இதயத்தில்

இருப்பேன்.

அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு..


அர்த்தம்

மறைத்து

கவிதை

எழுதத்

தெரிந்த

எனக்கு

அவள்

இதயம்

புகுந்து

நினைப்பைக்

கவர முடியவில்லையே.

சத்தியமாக சொல்....


சத்தியமாக

சொல்

என்

நினைவுகள்

உன்

நினைவுகளில்

நிச்சயமாய்

இல்லை

என்று.

எனது கண்ணீரில் நீ சிரிப்பாய் என்றால்....


எனது
கண்ணீரில்
நீ
சிரிப்பாய்
என்றால்
என்
வாழ்க்கை
முழுவதும்
உன்னக்காக
நான்
அழுவென்

அருகில் இருந்து பார்க்கும் சுகத்தை விட....


அருகில்

இருந்து

பார்க்கும்

சுகத்தை

விட

மனதில்

நினைத்துப்

பார்க்கும்

சுகம்

இன்பம்...

PAKEE Creation