Thursday, April 26, 2012

காதலாய் நீ கிடைத்தாய்...



கற்பனைகள் இல்லாமல்
கவிதை இல்லை
காதல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
ஆனால் என் வாழ்வில்
கவிதையிலும் கற்பனையிலும்
காதலாய் நீ கிடைத்தாய்...

நட்சத்திரமாய் மிளிர்வேன்...




உன் வீட்டு முற்றத்தில் நின்று
நட்சத்திரங்களை எண்ணிப்பார்
அதில் ஒன்றாய் நான் மிளிர்வேன்...

நீ அழகுடி...



ரோஜாச் செடியில்
ஏராளமான முற்கள் உண்டு
ஆனால் ரோஜாப்பூ
அழகாத்தான் இருக்கும்
அது போல நீ சில சமயம்
கோவபட்டாலும் நீ அழகுடி...

இதயமே பெரிது...


இடியின் ஒலியைவிட
கடலின் அலையை விட
பூவின் மனதை விட
காதலின் இதயமே பெரிது...
PAKEE Creation