Saturday, September 29, 2012

என்னில் உன்னை பார்த்தேன்...



அலைகளின் ஓசையில் உன் குரல் கேட்டேன்
விண்மீன்களில் உன் முகம் பார்த்தேன்
மழையில் நனைகையில் உன் தழுவல் உணர்ந்தேன்
வெள்ளை நிறத்தில் உன் மனம் பார்தேன்
கார்மேகத்தில் உன் கண்கள் பார்தேன்
இறுதியில்...,
என்னில் உன்னை பார்த்தேன்...

என் காதலை காற்றும் சுவாசிக்கும்...



உண்மை காதல் காலங்கள் கடந்தாலும்
கல்மீது எழுதிய எழுத்த
உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்
என் உயிர் பிரிந்தாலும்
என் காதலை 
இந்த காற்றும் சுவாசித்துகொண்டிருக்கும்...
PAKEE Creation