Friday, May 10, 2013
நட்புக்குள் பிரிவுகள் நிரந்தரம் அல்ல...
நட்புக்குள் பிரிவுகள் நிரந்தரம் அல்ல
நம்மை நாம் உணரவே
சில தடவை பிரிவுகளை நாம் விரும்பி ஏற்கிறோம்...
நம்மை நாம் உணரவே
சில தடவை பிரிவுகளை நாம் விரும்பி ஏற்கிறோம்...
வாழ்க்கையே ஒரு நாடக மேடை...
வாழ்க்கையே ஒரு நாடக மேடை - அதில்
நாம் கஷ்டப்பட்டாலும்
பிறரை ரசிக்க வைக்க
நடித்துதான் ஆகனும்...
நாம் கஷ்டப்பட்டாலும்
பிறரை ரசிக்க வைக்க
நடித்துதான் ஆகனும்...
மறக்க நினைப்பதில்லை...
நமக்கு அருகில் இருந்தால் அருமை தெரிவதில்லை
தொலைவில் இருந்தால் மறக்க நினைப்பதில்லை...
தொலைவில் இருந்தால் மறக்க நினைப்பதில்லை...
வாழ்க்கையும் ஒரு தழும்புதான்...
அனைவரும் நம் கஷ்டத்தை கூட மிகவும் ரசித்து பார்க்கிறார்களோ.
பார்க்கும் நம் கஷ்டங்கள் கூட அவர்களுக்கு காட்சிகளாகவே தென்படுகின்றனவே தவிர
நம் காயங்கள் தெரிவதில்லை தெரிந்தாலும்
அது காய்ந்து போய்விடும் என்றுதான் எண்ணுகிறார்கள்
அவர்களுக்கு என்ன தெரியும்
அந்த கஷ்டம் காயத்தோடு நிற்கவில்லை
தழும்பாகிதான் போனது என்று...
வாழ்க்கையோடு ஓடியாக வேண்டும்...
விட்டு நான் எங்கேனும் ஓடினாலும்
என்னை அழைத்துக் கொண்டுதானே
ஓடியாக வேண்டும்..!?
Subscribe to:
Posts (Atom)