Saturday, March 1, 2014

கை ரேகைகள்...

குழந்தை கருவில் இருக்கும் போது
அதன் எதிர்காலம் முழுவதும்
அதற்குத் தொடர்படம் போலத் தெரியுமாம்
அதன் பின் பூமி காற்றைக் சுவாசித்த பின்பே
அனைத்தையும் மறந்து விடுமாம் அந்த குழந்தை

அது அனைத்தும் தெரிந்த போது கையை
மடித்து வைத்திருக்கும் போது
ரேகைகள் உருவாகுமாம்...

No comments:

Post a Comment

PAKEE Creation