Saturday, March 1, 2014

நிதானம்...

பேச்சிலும் சரி எழுத்திலும் சரி
அறிவாளிகள் நிதானத்தைக் கடைப்பிடிப்பார்கள்
ஏனென்றால்
ஆண்டவன் மனிதனுக்கு அளித்திருக்கும்
இந்த இரண்டு சாதனங்களும்
அதிக சக்தி வாய்ந்தவையாயிருப்பது மட்டுமின்றி
கொஞ்சம் நிலை தவறினால்
எழுத்தும் பேச்சும் அவற்றைக் கையாள்பவர்களையே
சங்கடத்தில் மாட்டி வைத்துவிடுகின்றன
மனித வரலாறு கண்ட உண்மை இது...

No comments:

Post a Comment

PAKEE Creation