Saturday, March 1, 2014

இயற்கையிலிருந்து மனிதன் பாடம் கற்கிறான்...

உலகமக்கள் அனைவரும்
பொன்னையும் வெள்ளியையும்
ஏன் உயர்வாக மதிக்க வேண்டும்
ஏன் அந்த உலோக நாணயங்களை
வட்டமாக அமைக்க வேண்டும்
இயற்கையிலிருந்து (சந்திரன் ,சூரியன் ,வெள்ளி)
மனிதன் பாடம் கற்கிறான்
ஆனால்
முழுப்பாடத்தையும் அவன் கற்பதில்லையே
கற்றால் உலகில் சண்டை இருக்காது
பொறமை , போட்டி இருக்காது
சுபிட்சமே நிறைத்திருக்கும்...

No comments:

Post a Comment

PAKEE Creation