Saturday, March 1, 2014

அதிக பட்சமான அன்பே ஆபத்தில் முடிகிறது...

மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது தவறில்லை
அதற்குத்தானே கடவுள் நம்மை 
ஆறறிவுடன் படைத்திருக்கிறார்
அன்பு நம்மை மனிதனாக அடையாளம் காட்டுகிறது
ஆனால்
அதுவே வெறியானால் நம்முள் இருக்கும் 
மிருகத்தை வெளிக்கொண்டு வருகிறது
அதிக பட்சமான அன்பே ஆபத்தில் முடிகிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation