Saturday, March 1, 2014

போர்...

தனி மனிதன் இன்னொருவனுடைய உயிரை
வாங்குவது கொலை
அதே கொலையை மனிதர்கள் கூட்டமாகப்
பெரு அளவில் செய்யும் போது
அது போர் என்ற புனிதச் சொல்லால் அழைக்கப்படுகிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation