Saturday, March 1, 2014

மனச்சலனம்...

மனச்சலனம் மட்டும் இல்லாதிருந்தால்
உலகத்தில் வாழ்க்கை எத்தனை இன்பமாயிருக்கும்

ஒரே இன்பமயமாகிவிட்டாலும் வாழ்க்கைக்கு
அர்த்தமிருக்காது
துன்பத்தின் கரையில் தான்
இன்பத்தை அனுபவிக்க முடியும்...

No comments:

Post a Comment

PAKEE Creation