Thursday, July 3, 2014

ஆண் பெண் உறவில்...

ஒரு பெண் தனக்குச் சொந்தம் என்று ஏற்பட்டதும்
ஆண்கள் கேட்டுக் கொள்ளும் கேள்வி
"என்ன இருந்தாலும் என் மனைவி என்னை விட்டால் இவளுக்கு யாரிருக்கிறார்கள் ?"

அதுவரை வளர்த்த தாய் தந்தையர் , சகோதர சகோதரிகள் இருந்தாலும் அவர்களையெல்லாம் அசட்டை செய்கிறது
ஆண் மனம் தனக்குத்தான் பொறுப்பிருப்பதாகத் துள்ளுகிறது மணமான மறுகணம் இந்த விசித்திரம் ஏற்படுகிறது
காரணம் சம்பிரதாயமா? அல்லது இயற்கை விளைவிக்கும் விந்தையா? பதிலில்லாத புதிர் , அவிழ்க்க முடியாத விந்தை ஆனால் இது ஏற்படுகிறது ஆண் பெண் உறவில்...

No comments:

Post a Comment

PAKEE Creation