Thursday, July 3, 2014

மண்ணாசை...

சொர்க்கத்தின் சிறப்புகளை
புராணங்கள் எத்தனை தான் வர்ணித்தாலும்
பேரின்பத்தை அடைவதன் உயர்வை
வேதாந்தங்கள் எத்தனை தான் போதித்தாலும்
பூலோகத்தில் இருப்பதில் மனிதன்
எத்தனை திருப்தி அடைகிறான்
உலகத்தில் மதங்கள் பல இருந்தாலும்
தத்துவங்கள் பல இருந்தாலும் இந்த உலகத்தைவிட்டு
மேல் உலகம் சென்றால் எத்தனை அமைதியும் சந்தோசம் உண்டு என்பதை மதங்களும் தத்துவங்களும் லியுறுத்தினாலும்
உயிருடன் பூவுலகத்தில் கூடியவரை வாழவேண்டும்
என்ற ஆசை மனிதனை விட்டு அகலுவதில்லை
"
மண்ணாசை சில நேரங்களில் சிறந்ததுதான்"...

No comments:

Post a Comment

PAKEE Creation