Thursday, July 3, 2014

சந்தேகம் அலட்சியம்...

மனித வாழ்வில்
நடக்குமா? நடக்காதா? என்று
நினைப்பவனுக்கு எதுவும் நடப்பதில்லை
தெய்வம் உண்டா? இல்லையா? என்று
நினைப்பவனுக்குத் தெய்வம் கிடையாது
வீரம் தனக்கு உண்டா? இல்லையா? என்று
சந்தேகிப்பவனுக்கு வீரம் கிடையாது
சந்தேகம் அலட்சியம் இந்த இரண்டும்
சிந்தனையின் பலவீனங்கள்
நம்பிக்கை , லட்சியம் இரண்டும்
ஆத்மாவின் சக்திகள்
ஒரு மனிதனுக்கு வாழ்வில்
இரண்டும் எப்பவும் அவசியம்...

No comments:

Post a Comment

PAKEE Creation