Tuesday, October 28, 2014

கவலை...

கவலையின் அளவு கையளவாக
இருக்கும் வரை தான் கண்ணீருக்கும் வேலை
அது மலையளவாகும் போது
மனமும் மரத்துப்போகும்...

No comments:

Post a Comment

PAKEE Creation